Sunday, 6th October 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கில் யாகசாலை பந்தலுக்குள் தமிழ் ஓதுவார்களை அனுமதிக்கவில்லை: பெ.மணியரசன் புகார்

பிப்ரவரி 03, 2020 11:20

தஞ்சை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கில் யாகசாலை பந்தலுக்குள் தமிழ் ஓதுவார்களை அனுமதிக்கவில்லை என்று பெ.மணியரசன் புகார் அளித்தார். வேள்வி சாலையில் தமிழில் மந்திரம் ஓத அனுமதிக்கப்படவில்லை என பெரிய கோயிலில் ஆய்வு செய்த பின் பெ.மணியரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்