Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புயல் நிவாரணம் வழங்கக்கோரி பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முற்றுகை

ஜனவரி 19, 2019 12:08

பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அருகில் உள்ள மாவடுகுறிச்சி (கி) ஊராட்சி நாடாகாடு கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  

இதில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 125 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு இதுவரை அரசு வழங்கிய 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பெட்டகம் மற்றும் நிவாரண உதவித்தொகை, புயல் பாதித்து 60 நாட்களைக் கடந்த நிலையிலும் கிடைக்கவில்லையாம். 
 

தலைப்புச்செய்திகள்