Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: பிரதமரின் வேண்டுகோள்படி கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறம் மக்கள் நலச் சங்கத்தின் தலைவர் டாக்டர் சு. ராஜா தனது குடும்பத்தினருடன் மெழுகுவர்த்தி ஏற்றினர்.
உடன் அறம் மக்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்ஆர்கே, மகன் சபரிகிரி மற்றும் குடும்பத்தினர்.