Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அறம் மக்கள் நலச் சங்கத்தினர் ஒற்றுமை தீபம்

ஏப்ரல் 06, 2020 02:05

திருச்சி: பிரதமரின் வேண்டுகோள்படி கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறம் மக்கள் நலச் சங்கத்தின் தலைவர் டாக்டர் சு. ராஜா தனது குடும்பத்தினருடன் மெழுகுவர்த்தி ஏற்றினர். 

உடன் அறம் மக்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்ஆர்கே, மகன் சபரிகிரி மற்றும் குடும்பத்தினர்.  

தலைப்புச்செய்திகள்