Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா நிவாரணம்: சிறுவர், சிறுமியர் சேமிப்பு உண்டியல் நிதி வழங்கல்

ஏப்ரல் 09, 2020 03:59

கும்பகோணம்: கும்பகோணம் ராம் நகரை சேர்ந்த, ஓம் பிரகாஷின் மகன் மூன்றாம் வகுப்பு படிக்கும் சரபேஸ் மற்றும் ஒன்றாம் வகுப்பு படிக்கும்சாட் ஷிதா ஆகியோர் தாங்கள் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை தமிழக முதல்வர் கொரோனா நிதிக்கு கும்பகோணம் கோட்டாட்சியர் வீராசாமியிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின்போது, தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் திருவிடைமருதூர்  சிவகுமார் மற்றும் பாபநாசம் தாசில்தார் மாணவர்களை வெகுவாக பாராட்டினர். இதேபோல் ஒவ்வொருவரும் கொடுக்கும் நிதிக்கு ரசீது வழங்கப்படும். அவை அனைத்தும் தமிழக முதல்வர் கொரோனா நிதிக்கு அனுப்பப்படும் என கோட்டாட்சியர் வீராசாமி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்