Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற தகவலால், குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் ரகளை

ஏப்ரல் 11, 2020 05:41

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில், வெளிமாநில தொழிலாளர்கள், நள்ளிரவில் சாலைகளில் வாகனங்களை கற்களை வீசி சேதப்படுத்தினர், தகவலறிந்த சூரத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 70 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், நாங்கள் எங்கள் ஊருக்கு எவ்வாறு செல்லமுடியும். நாங்கள் எங்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சூரத் துணை கமிஷனர் ராகேஷ் பரோட் விசாரணை நடத்தி வருகிறார்.

தலைப்புச்செய்திகள்