Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11,439 ஆக உயர்வு: 377 பேர் பலி

ஏப்ரல் 15, 2020 06:45

இந்தியாவில் தற்போது வரை 11,439 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 377 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 2,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 269 பேர் குணமடைந்துள்ளனர்.
அதற்கு அடுத்த இடங்களில்,
டில்லி - 1561
தமிழகம் -1204
ராஜஸ்தான் - 969
ம.பி.,- 730
தெலுங்கானா - 624
உ.பி., -660
குஜராத் - 650
கேரளா - 387 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 377 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1,306 ஆகவும் அதிகரித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்