Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12,380 ஆக உயர்வு : 414 பேர் பலி

ஏப்ரல் 16, 2020 06:11

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக அதிகரித்துள்ளது. 414 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக அதிகரித்துள்ளது. 414 பேர் உயிரிழந்துள்ளனர். 1,489 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக
மஹாராஷ்டிரா- 2,916
டில்லி - 1,578
தமிழகம்-1,242
ராஜஸ்தான் - 1,023
ம.பி.,- 987
உ.பி., -735
குஜராத் 766
தெலுங்கானா- 647
கேரளா -388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்