![](admin/uploads/.5f63002c389b08.20926126.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி: அடுத்த மாதம் நடைபெற உள்ள பார்லி., தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ., கூட்டணி 264 இடங்களை பிடிக்கும் என ஏபிபி சி-வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டுக்கான பார்லி தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏபிபி மற்றும் சி வோட்டர் ஆகியவை இணைந்து கருத்து கணிப்பை நடத்தி உள்ளது.
அதில் கூறி இருப்பதாவது: மொத்தம் உள்ள 543 இடங்களில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி 264 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 141 இடங்களும் பிற கட்சிகளுக்கு 138 இடங்களும் கிடைக்கும் என கூறி உள்ளது.
உ.பி.,: 80
அகிலேஷ் மாயாவதி கூட்டணிக்கு 46, பா.ஜ., கூட்டணிக்கு 29, காங்கிரஸ் கட்சிக்கு 4
பீகார்:40
பா.ஜ., கூட்டணிக்கு 36, காங்கிரஸ் கூட்டணிக்கு 4
மஹா.,: 48
பா.ஜ., கூட்டணி 35, காங்கிரஸ் கூட்டணிக்கு 13
மே.வங்கம்: 42
பா,ஜ.,8 , திரிணமுல் காங்கிரஸ் 34
ஒடிசா:21
பா.ஜ., கூட்டணி 12, பிஜூ ஜனதா தளம் கட்சி 9
ஜார்கண்ட்: 14
பா.ஜ., கூட்டணி3 காங்கிரஸ் 10 ஜே.வி.எம் கட்சி 1
சட்டீஸ்கர்: 11
பா.ஜ.,கூட்டணி 6, காங்கிரஸ் கூட்டணி 5
ராஜஸ்தான்: 25
பா.ஜ., கூட்டணி 20, காங்கிரஸ் கூட்டணி 5
டில்லி: 7
பா.ஜ., கூட்டணி 7
பஞ்சாப்: 13
பா.ஜ., 1 , காங்கிரஸ் கூட்டணி12
அரியானா: 10
பா.ஜ., 7, காங்கிரஸ் கூட்டணி3
தொடர்ந்து உத்தரகண்ட், இமாச்சல் பிரதேசம் மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.