![](admin/uploads/.5dd7f137db55f0.91520957.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: திருப்பூரில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், திருப்பூரில் அதிகமாக 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள், கொரோனாவால் தனிமைபடுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
சென்னையில் 7 பேருக்கும், தென்காசியில் 4 பேருக்கும், திண்டுக்கல்லில் 3 பேருக்கும், பெரம்பலூரில் 3 பேருக்கும், நெல்லையில் இருவருக்கும், தஞ்சாவூரில் ஒருவருக்கும், கோவையில் ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.