![](admin/uploads/.5fdaed8c1835c6.24325217.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் 1,477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று (19 ம் தேதி) மட்டும் 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நரம்பியல் நிபுணரும் தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குனருமான டாக்டர் ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக பலியானார். முன்னதாக கொரோனா பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பலியானார்.