Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 18,601 ஆக உயர்வு: 590 பேர் பலி

ஏப்ரல் 21, 2020 06:50

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18,601 ஆக அதிகரித்துள்ளது. 590 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ,18,601 ஆக அதிகரித்துள்ளது. 3,252 பேர் குணமடைந்துள்ளனர். 590 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 14,759 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளது.

மாநில வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்

மஹா.,-4666

டில்லி-2081

குஜராத் 1939

ராஜஸ்தான்-1576

தமிழகம்-1520

மத்திய பிரதேசம் - 1485

உத்தர பிரதேசம்- 1,184

தெலுங்கானா-873

ஆந்திரா - 722

கர்நாடகா-408

கேரளா-408

மேற்கு வங்கம்-392

காஷ்மீர்-368

ஹரியானா-254

பஞ்சாப்-245

பீஹார் -113

ஒடிசா-74

ஜார்க்கண்ட்-46

உத்தரகாண்ட்-46

ஹிமாச்சல பிரதேசம்-39

சத்தீஸ்கர்-36

அசாம்-35

சண்டிகர்-26

லடாக்-18

அந்தமான்-16

மேகாலயா-11

புதுச்சேரி-07

கோவா-07

திரிபுரா-02

மணிப்பூர்-02

அருணாச்சல பிரதேசம்-01

மிசோரம்-01

தலைப்புச்செய்திகள்