Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 4 பேர் மீது குண்டர் சட்டம்

மார்ச் 12, 2019 06:49

பொள்ளாச்சி: பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தமிழகத்தையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில்  மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்