![](admin/uploads/.5dedf66f0a9068.65332903.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பொள்ளாச்சி: பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தமிழகத்தையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.