Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 3.24 லட்சம் பேர் கைது

ஏப்ரல் 26, 2020 11:50

சென்னை: ஊரடங்கை மீறியதாக 3,24,269 பேர் கைதாகி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கை : ஊரடங்கை மீறி, அத்யாவசியமின்றி சாலைகளில் உலா வந்த 3,24,269 பேர் கைதாகி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2,76,183 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அபராதமாக ரூ.3.27 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 3,06,339 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்