![](admin/uploads/.5edc8ad3380259.40273638.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த அம்மாவட்டத்தைச் சேர்ந்த பாபு என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் பாபு என்ற இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.