Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுவா்களுக்கிடையே சிக்கிய பசு உயிருடன் மீட்பு

மே 01, 2020 11:15

திருச்சி: மணப்பாறை் சுவா்களுக்கு இடையே சிக்கிய மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சி திடீா் நகரில் கோயில் பசு ஒன்று குடியிருப்புப் பகுதியில் இருவீட்டிற்கு இடையே இருந்த குறுகிய இடைவெளியில் சிக்கிக்கொண்டது. வெளியே வர முடியாமல் தவித்த பசுமாட்டினை கண்ட அக்கம்பக்கத்தினா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் மாதவன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் பசு மாட்டினை உயிருடன் மீட்டனா்

தலைப்புச்செய்திகள்